பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம்

பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம்

180.00

“திராவிடி”, “தாமிலி”, “திராமிட”, “திராவிட” என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் – அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் “தமிழ்” என்ற சொல்லாகவே இருக்க வேண்டும்.

– ஜான் ரால்ஸ்டன் மார் (John Ralston Marr)

Add to Wishlist
Add to Wishlist

Description

நான் ‘ஆரியம்’, ‘திராவிடம்’ என்ற சொற்களை எந்த ஒரு மரபையோ இனத்தையோ குறிக்கும் நோக்கமின்றி, முற்றிலும் மொழியியல் நோக்கில் பயன்படுத்துகிறேன். மக்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாறுவது அடிக்கடி நிகழக்கூடும் என்பதாலும், இம்மாற்றம் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பதாலும், இவ்வாறல்லாது வேறுவகையில் இச்சொற்களைப் பயன்படுத்த இயலாது. ஆரிய மொழிகளைப் பேசுவோர் திராவிட, முண்டா மொழிகளைப் பேசுவோருடன் பிரித்தறிய முடியாத வகையில் ஒன்றிணைந்த இந்தியச் சமூகம், இந்த இரண்டு மூலங்களிலிருந்தும் பெற்ற பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு உருவான ஒன்றாகும்.

  • ஐராவதம் மகாதேவன்

Additional information

Book Author

தமிழில்: சித்தார்த் சண்முகம், வைதேகி ஹெர்பர்ட் – கிருஷ்ணப்ரியா

Pages

172

Size

டெம்மி

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-43-1

Published in

டிசம்பர் 2024

Publishers

ஆழி பப்ளிஷர்ஸ்