Description
வீர லெனின், சோவியத் ஆட்சியை அமைக்க அரும்பாடு பட்டபோது, ஆபத்துகள் பல அவரைச் சூழ்ந்துகொண்டு மிரட்டின. அவருடைய உத்தம நோக்கத்தை அறியாத உலுத்தர்களும், கைக்கூலிக்காகக் காட்டிக் கொடுக்கும் கயவர்களும், லெனினைக் கொல்லச் சதி பல செய்தனர். அஞ்சா நெஞ்சன், எதைக் கண்டும் மிரளவில்லை. துரோகியின் துப்பாக்கிக்கும் அவர் அஞ்சவில்லை. பல பேராபத்துகள் ஏற்பட்டன! தப்பினார்! அத்தகைய ஒரு பேராபத்து, இங்கு சிறுநாடகமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Reviews
There are no reviews yet.