Description
“நாட்டை வளர்க்கும் வகையில், நாட்டு மக்களை முன்னேற்றும் முறையில், இன உணர்ச்சி ஊட்டும் இயல்பில் ஏடுகள் எழுதப்படுதல் வேண்டும். நாட்டின் நிலை அறிய ஏடுகள் உறுதுணையாயிருத்தல் வேண்டும். அங்ஙனமில்லாத ஏடுகள் எத்துணைக் கலையழகு மிளிர்வனவாயினும் நாட்டிற்கு நலம் பயப்பவையன்று; நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு இருத்தல் வேண்டும்” என்னும் உலக அறிஞர்கள் ஒப்பும் உயர்ந்த கருத்தை, அறிஞர் சி. என். அண்ணாத்துரை அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய சொற்சொற்பொழிவே இந்நூல்.


Reviews
There are no reviews yet.