Description
இந்துத்துவ பார்ப்பன பாசிசம் தலைவிரித்தாடும் இன்றைய நிலையில் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளான நீதிக்கட்சியினர் குறித்து இந்தத் தலைமுறையினர் அறிந்து உணர்வு பெறவேண்டியது வரலாற்றுத் தேவையாகும். 100க்கு 97 பேராக உள்ள பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்து திரு.ஏ.எஸ்.வேணு சுருக்கமாக உணர்வுடன் எழுதியுள்ளார். பெரும் பாடுபட்டு மீட்டெடுக்கப்பட்ட தமிழர்களின் சொச்ச உரிமைகளையும் பறிக்க துடிக்கும் சங்க்பரிவார கூட்டத்தை எதிர்க்க நம் முன்னோர்களின் வரலாறு நமக்கு ஊக்கமளிக்கும்.

Reviews
There are no reviews yet.