நெஞ்சுக்கு நீதி – முதல் பாகம்

நெஞ்சுக்கு நீதி – முதல் பாகம்

1,080.00

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் முதல் பகுதியாகும். 1975-ல் வெளியான இந்தப் பாகம், 1924-ல் அவரது பிறப்பு முதல் 1969-ல் அவர் தமிழக முதல்வராகும் வரையிலான 45 ஆண்டுகால வாழ்க்கை, திராவிட இயக்க வளர்ச்சி மற்றும் அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது. இந்நூல் முதன்முதலில் ‘தினமணிக் கதிர்’ இதழில் தொடராக வெளியானது.

Additional information

Cover

Perfect Binding

Book Author

கலைஞர் மு.கருணாநிதி

Pages

874

ISBN Number

978-81-19304-47-9

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெஞ்சுக்கு நீதி – முதல் பாகம்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...