மதமும் மூட நம்பிக்கையும்

மதமும் மூட நம்பிக்கையும்

120.00

Add to Wishlist
Add to Wishlist

Description

நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய “மதமும் மூடநம்பிக்கையும்” என்ற நூல், சமூகம் மதத்தின் பெயரால் அறியாமையில் சிக்கித் தவிப்பதை விளக்குகிறது. மூடநம்பிக்கைகளைத் தர்க்கரீதியாக ஆராய வேண்டும் என்றும், அறிவியல்பூர்வமான பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்த நூல், சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான கருத்துக்களை உடைக்க உதவும் ஒரு பகுத்தறிவுச் சிந்தனைப் பெட்டாகமாகத் திகழ்கிறது. மதங்கள் பல நேரங்களில் மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை நம்பக் கோருவதாகவும், அதை மறுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை உருவாக்குவதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
மூடநம்பிக்கை, இது வெறும் நம்பிக்கையாக மட்டும் இல்லாமல், ஆவி, ஆன்மா, மறுபிறப்பு, மந்திரம் போன்ற பெயர்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட பயத்தை விதைப்பதாகக் கருதப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில், அறிவியலையே மூடநம்பிக்கைகளுக்குத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அபாயகரமானது என்று எச்சரிக்கப்படுகிறது. எந்தவொரு நம்பிக்கையையும் கண்மூடித்தனமாக ஏற்காமல், அதில் உள்ள அர்த்தத்தை பகுத்தறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என இந்நூலில் விவரிக்கிப்பட்டுள்ளது.

Additional information

Book Author

நாவலர் இரா.நெடுஞ்செழியன்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-37-0

Published in

2026

Pages

100

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதமும் மூட நம்பிக்கையும்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...