Description
அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு. டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் ‘குறளமுதம்’ நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் – மூன்றும் இணைந்து இந்நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது

Reviews
There are no reviews yet.